Tuesday, January 17, 2012

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு

திருக்குறளுக்கு உரை எழுதிய முந்தைய உரையாசிரியர்கள்


1. பரிமேலழகர்
2. தருமர்
3. மணக்குடவர்
4. தாமத்தர்
5. பரிதி
6. திருமலையர்
7. மல்லர்
8. கவிப்பெருமாள்
9. காளிங்கர்
10.நச்சர்

மயிலை ஶ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள கி வா ஜகந்நாதன் அவர்களின் பதிப்பு
பரிமேலழகர் உரையை அடிப்படையாகக் கொண்டது; இந்த உரையிலிருந்து
மணக்குடவர், காளிங்கர், கவிராஜ பண்டிதர், எல்லிஸ் துரை போன்றோர் உரை எங்கெல்லாம் மாறுபடுகிறது என்று விவரமாகத் தரப்பட்டுள்ளது.

உரை மாறுபாடு என்று குறிக்கப்படாத இடங்களில் (அல்லது உரை மாறுபாடு என்று
குறிக்கப்பட்டுள்ள இடங்களில் இடம்பெறாத உரையாசிரியர்) மற்ற உரையாசிரியர்கள்
பரிமேலழகருடன் உடன்படுகிறார்கள் என்பது பொருள்.


நூலின் பெயர்: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு.
பதிப்பாசிரியர் : கி வா ஜகந்நாதன்.
ராமகிருஷ்ண மடம் வெளியீடு.
விலை : ரூ.400./-


SRI Ramakrishna Math
No 16, Ramakrishna Mutt Road,
Mylapore,
Chennai - 600004 |

பெற விழைவோர் தொடர்பு கொள்க -
mail@chennaimath.org


http://jataayu.blogspot.ca/2007/01/blog-post_20.html