<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022</id><updated>2012-01-17T14:51:56.019+05:30</updated><title type='text'>askdev</title><subtitle type='html'>about religion, current topics, tamil literature</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>22</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-8477415159697669933</id><published>2012-01-17T14:51:00.000+05:30</published><updated>2012-01-17T14:51:56.029+05:30</updated><title type='text'>திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு</title><content type='html'>திருக்குறளுக்கு உரை எழுதிய முந்தைய உரையாசிரியர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. பரிமேலழகர்&lt;br /&gt;2. தருமர்&lt;br /&gt;3. மணக்குடவர்&lt;br /&gt;4. தாமத்தர்&lt;br /&gt;5. பரிதி&lt;br /&gt;6. திருமலையர்&lt;br /&gt;7. மல்லர்&lt;br /&gt;8. கவிப்பெருமாள்&lt;br /&gt;9. காளிங்கர்&lt;br /&gt;10.நச்சர்&lt;br /&gt;&lt;br /&gt;மயிலை ஶ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள கி வா ஜகந்நாதன் அவர்களின் பதிப்பு&lt;br /&gt;பரிமேலழகர் உரையை அடிப்படையாகக் கொண்டது; இந்த உரையிலிருந்து &lt;br /&gt;மணக்குடவர், காளிங்கர், கவிராஜ பண்டிதர், எல்லிஸ் துரை போன்றோர் உரை எங்கெல்லாம் மாறுபடுகிறது என்று விவரமாகத் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உரை மாறுபாடு என்று குறிக்கப்படாத இடங்களில் (அல்லது உரை மாறுபாடு என்று&lt;br /&gt;குறிக்கப்பட்டுள்ள இடங்களில் இடம்பெறாத உரையாசிரியர்) மற்ற உரையாசிரியர்கள்&lt;br /&gt;பரிமேலழகருடன் உடன்படுகிறார்கள் என்பது பொருள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் பெயர்: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு.  &lt;br /&gt;பதிப்பாசிரியர் : கி வா ஜகந்நாதன்.  &lt;br /&gt;ராமகிருஷ்ண மடம் வெளியீடு. &lt;br /&gt;விலை  :  ரூ.400./- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;SRI Ramakrishna Math&lt;br /&gt;No 16, Ramakrishna Mutt Road, &lt;br /&gt;Mylapore, &lt;br /&gt;Chennai - 600004 |&lt;br /&gt;&lt;br /&gt;பெற விழைவோர் தொடர்பு கொள்க -&lt;br /&gt;mail@chennaimath.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-8477415159697669933?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/8477415159697669933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=8477415159697669933&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8477415159697669933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8477415159697669933'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2012/01/blog-post.html' title='திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-4853449196213320039</id><published>2011-06-17T19:09:00.011+05:30</published><updated>2011-06-24T22:49:07.163+05:30</updated><title type='text'>எல்லைகள்  தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்</title><content type='html'>விஞ்ஞானம், போக்குவரத்து ,  தகவல் தொழில்நுட்பம் இவற்றின் கட்டுக்கடங்காத வளர்ச்சியால் நேர எல்லையும், தேச எல்லைகளும் தற்போது நமக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்றாலும் உலக அளவில் இன்றுவரை இலக்கியமே அப்பணியைச் செய்துவந்ததாக நிறுவ இடமுள்ளது.  பல்வேறு இனக்குழுக்களிடையே நெருக்கத்தை வளர்த்து, தேச கால மொழி இன வேறுபாடுகள் கடந்த ஒரு புரிதலை வளர்ப்பதில் இலக்கியம் உறுதுணையாக இருந்து வருவதை யாரும் மறுக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மொழி வேறாயினும் பிறமொழிகளில் புலமைபெற்று ஆய்வு செய்வோரும், இலக்கியம் படைப்போரும் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் புராண, இதிஹாஸச் செய்திகளுக்கு இடம்தராத, வடபுலத்தின் தொடர்பற்ற தனித் தீவு என்னும் பெரும்பாலானோரிடம் நிலை கொண்டிருக்கும் தவறான சிந்தனைக்குத் தொல் இலக்கியங்களில் சற்றும் ஆதாரம் இல்லை. ராமாயண – பாரத நிகழ்வுகள் பல சங்க நூல்களில் விரவியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;புறநானூறு  201ம் பாடலின் &lt;br /&gt;”நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,&lt;br /&gt;செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,&lt;br /&gt;உவரா ஈகைத், துவரை ஆண்டு,&lt;br /&gt;நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த&lt;br /&gt;வேளிருள் வேளே!” &lt;br /&gt;வரிகள் வேளிரின் வடபுலத் தொடர்பைப் புலப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”..................   பகைதலை வந்த&lt;br /&gt;மாகெழு தானை வம்ப மோரியர்&lt;br /&gt;புனைதேர் நேமி உருளிய குறைத்த&lt;br /&gt;இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,&lt;br /&gt;மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை ’ &lt;br /&gt;எனும் அகநானூற்று வரிகள் மோரியர் படையெடுப்பைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலம்பு ஈழம் உள்ளிட்ட தென்னக நாடுகளையும், தமிழகத்தின் பெரு நகரங்களையும் இணைத்துப் பேசுகிறது. பல சமயங்களின் கோட்பாடு களையும், அந்நாளில் நிலவிய வழிபாட்டு முறைகளையும், திணை மரபுகளையும், இனம் சார்ந்த ஒழுக்கங்களையும் சிலம்பு தெரிவிக்கிறது. அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசி இந்துமதியின் சுயம்வர மண்டபத்தில் முத்து வடங்கள் அணிந்து கம்பீரமாக வீற்றிருந்த பாண்டிய மன்னனின் எடுப்பான தோற்றத்தை காளிதாஸ மஹாகவி ரகுவம்சத்தில் புகழ்ந்துள்ளார். தென்னகத்தில் எழிலையும், அகத்தியர் வாழும் பொதிகையின் வளத்தையும், பாண்டியர்களின் கபாடத்தையும் வால்மீகி ராமாயணம் சிறப்பித்துக் கூறும். சீனத்துப்பட்டின் சிறப்பைக் கூறும் வடமொழி நூல்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபாஹ்யான் , சுவான்சாங் ( Xuanzang ) - சீனத்திலிருந்து வந்த இந்த பவுத்தத் துறவிகளின் பயணக் குறிப்புகள் அன்றைய பாரதத்தின் நிலைமையைத் தெரிவிக்கின்றன. ஃபாஹ்யான் ஈழம்வரை சென்றார். வடமொழியையும் தெரிந்துகொண்டிருந்த சுவான்சாங் யோகாசார பவுத்த நெறியிலும் தேர்ச்சி பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலியரான மார்க்கோ போலோ எழுதிய பயண நூல் ஐரோப்பாவில் ஆசிய நாடுகள் குறித்த ஒரு புரிதல் தோன்றக் காரணமாக இருந்தது; இவர் குப்லாய் கான் காலத்தில் சீனம் சென்று அங்கு பதினேழு ஆண்டுகள் தங்கியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;காழிப்பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்ற செய்தியை ஸௌந்தர்ய லஹரியும், கண்ணப்ப நாயனாரின் நிகரற்ற பக்தியை சிவாநந்த லஹரியும் போற்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான மத மரபுகளின் பிடியிலிருந்த 16ம் நூற்றாண்டின் இறுகிய சூழலிலும் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவர்கள் வைணவரான வேதாந்த தேசிகரின் யாதவாப்யுதய காவியத்திற்கு உரை எழுதினார். ‘பாவா: ஸந்தி பதே பதே கவிதார்கிக ஸிம்ஹஸ்ய காவ்யேஷு லலிதேஷு அபி’ என இவர் தேசிகரை மனமாரப் பாராட்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த இலக்கண அறிஞரான பட்டோஜீ, அப்பைய தீக்ஷிதருக்குச் சீடரானதும் ஒரு வியப்பே. அவர் ஒரு மராட்டியர். பிற்காலத்தில் தோன்றிய பாஸ்கரராயரும் அப்பைய தீக்ஷிதரின் நூல்களைப் புகழ்ந்துள்ளார் அவர் மராட்டியராயினும். &lt;br /&gt;&lt;br /&gt;பொருட் செறிவும், சுருக்கமான நடையும் கொண்ட திருக்குறளின் மொழிபெயர்ப்பை 37 மொழிகளில் இப்போது இணையத்தில் காண முடிகிறது - &lt;br /&gt;http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm&lt;br /&gt;&lt;br /&gt;வில்லிபுத்தூரார் சொத்துரிமை விஷயமாக உடன்பிறந்தவரோடு மனத்தாங்கல் கொண்டிருந்தார்; மகாபாரதம் தமிழ் செய்யும் வாய்ப்பு நேரவே அக்காவியத்தை முடித்தபின் பங்காளிச் சண்டையின் தீமையை உணர்ந்து கொண்டு மன வேற்றுமையை அகற்றினார் என்பது புலவர் புராணம் கூறும் செய்தி. வீர வைணவரான பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நிகரற்ற தமிழ்ப்புலமையை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் புலவர் புராணத்தில் மனக்கரவின்றிப் பாராட்டியுள்ள செய்தி குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கற்பிப்பதிலும், கவி புனைவதிலும் நிகரற்ற திறமை வாய்ந்தவர். இவர்தம் முதல் மாணாக்கர் தியாகராசச் செட்டியார்; கடை மாணாக்கர் உ வே சா அவர்கள். இறுதிக்காலத்தில் மகாவித்துவான் அவர்கள் கிறித்தவரான சவேரிநாதரின் மார்பில் சாய்ந்த வண்ணம், உ.வே.சா பாடிய திருவாசகத்தின் அடைக்கலப் பத்தைச் செவி மடுத்த வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாராரின்  வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சமண நூலான சீவக சிந்தாமணியைப் பதிப்பிப்பதில் உ வே சா அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார். சமணக் கோட்பாடுகளை உரியவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்; இரண்டாம் பதிப்பிலும் நுட்பமான குறிப்புகள் சேர்த்தார் (எ கா)   ’கள்ளரால் புலியை வேறு காணிய’ தொடர். &lt;br /&gt;&lt;br /&gt;உ வே சா பவுத்த நூலான மணிமேகலையையும் அரும்பத உரையுடன் பதிப்பித்தார். நூலின் விளக்கமாக உ வே சா அவர்கள் எழுதிய குறிப்புரையில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் இடம் பெறுகின்றன. பிற உரையாசிரியர்களின் கருத்துக்களும் சான்றாகத் தரப்பட்டன. எத்தகைய கடின உழைப்பு ! சில அறிஞர்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டினர் என்றாலும்  பல இடர்ப்பாடுகளைக் கடந்துதொல் இலக்கியப் பதிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் உ வே சா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தாத்தாவின் பரந்த உள்ளம் அவருக்குச் சமணரிடமிருந்து ‘பவ்ய ஜீவன்’ எனவும், பவுத்த ஆதரவாளர் ஒருவரிடமிருந்து ’பவுத்த சமயப் பிரபந்தப் பிரவர்த்தனாசாரியர்’ எனவும் பட்டங்கள் கிடைக்கக் காரணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;உ வே சா கல்லூரிப்பணியில் நுழையக் காரணமானவர் தியாகராசர் அவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தணிகைமணி அவர்களின் கரங்களைத் தமிழ்த்தாத்தா கண்ணில் ஒற்றிக் கொண்டதையும், அவரது கால்களைத் தணிகைமணியார் பற்றியதையும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். &lt;br /&gt;&lt;br /&gt;காவடிச்சிந்து பாடிப் புகழடைந்த  அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் தாய்மொழி தெலுகு; பாண்டிதுரைத் தேவரால்கூட காவடிச்சிந்து பாடும் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை. ரெட்டியார் சிந்து தவிர வேறு சில பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிப்பற்றும், இறையுணர்வும் பல்லினப் பாகுபாட்டைத் தகர்த்து மக்களை ஒரு குடும்பமாக்கியதை இங்கு காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேரா. வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது களவியற் காரிகையில் அகப்பொருள் துறைகளை விளக்குகையில் பல்வேறு பழைய இலக்கியங்க ளிலிருந்து எடுத்துக்காட்டுகள்  தருகிறார். அதில் எட்டுச் செய்யுள்கள்   ’பல்சந்த மாலை’  என்னும் இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை. &lt;br /&gt;&lt;br /&gt;இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு&lt;br /&gt;தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்&lt;br /&gt;அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்&lt;br /&gt;நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே&lt;br /&gt;&lt;br /&gt;செய்யுளின் மூன்றாம் அடியான 'அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்'   பல்சந்த மாலை  இஸ்லாமியச் சார்புள்ளது என்பதை உணர்த்துகிறது. (களவியற் காரிகை பதிப்பில் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் புலவர்கள் பலரும் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்யது முகம்மது அண்ணாவியார் ”சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம்”,  “மகாபாரத அம்மானை” ஆகியவற்றை இயற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை மாவட்டத்தின் மேலச்செவலில் தோன்றிய ஆலிஃப் புலவர் இயற்றிய ’மிராஜ் மாலை’ கைக்கோளர் சமூகத்தினரின் ஆதரவால் கோட்டாற்றில் அரங்கேற்றம் பெற்றது. இதற்கான முயற்சி மேற்கொண்டது இப்புலவரின் மாணாக்கரான சிவலிங்கம் செட்டியார் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டயபுரத்தில் உமறுப்புலவரை அவைப் புலவராகச் செய்து சிறப்பளித்தவர் வைணவரான மன்னர் எட்டப்ப பூபதி. உமறுப்புலவரின் கல்லறை மீது நினைவகம் அமைத்தவர் பிச்சைக் கோனார். உமறுப்புலவர் ‘கிடந்தொளி பரப்பி...’ என்று தொடங்கி இரு சீர்களுக்குப்பின் மேலே பாடத்தோன்றாமல் சற்று மயங்கியபோது, அவர்தம் மகனார் அடுத்த தொடரைப் பாடினாராம். இந்நிகழ்வைப் பதிவு செய்துள்ளது தண்டபாணி சுவாமிகளின் புலவர் புராணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலர் குலாம் காதிர் – இவருக்கு ‘நாவலர்’ பாட்டமளித்தது யாழ்ப்பாணத்தின் சைவர்கள். மறைமலை அடிகளார் இவருடைய மாணாக்கர். இவரது இலக்கியத் தேர்ச்சி பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கக் காரணமாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டிஸ் இஸ்மெயில் ஸாஹபின் கம்பராமாயணப் பித்து உலகறிந்த ஒன்று. சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் எழுதிய வாலிவதம் குறித்த ‘மூன்று வினாக்கள்’ நூல் காஞ்சிப் பெரியவரின் பாராட்டைப் பெற்றது; ‘அடைக்கலம்’ சரணாகதி நெறியை மையமாகக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கிறித்தவ மதபோதகர்கள் மதம் பரப்பும் நோக்கில் இந்திய மொழிகளைக் கற்றாலும் அம்மொழிகளின் இலக்கிய வளத்தால்  ஈர்க்கப்பட்டதும், மொழிகளின் வளர்ச்சிக்கு உதவியதும் மறுக்க முடியாத உண்மை. ஒரு காலத்தில் சமணர்கள் செய்ததை இவர்கள் செய்தனர் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் பரப்புவதற்காக பாரதம் வந்த காமில் புல்கே என்ற பெல்ஜியப் பாதிரியார் ஸ்ரீ ராமசரித மாநஸத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதை முழுமையாகக் கற்றார். ‘மாநஸ கௌமுதி’ என்னும் தொகுப்பை அளித்துள்ளார். இவர் கிறித்தவ இலக்கியங்களையும், துளஸிதாஸரின் விநய பத்ரிகாவையும் ஒப்பாய்வு செய்தவர். ”இராம காதை – தோற்றமும், வளர்ச்சியும்” (ஹிந்தி) திறனாய்வால் அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் D.Phil  பட்டம் பெற்ற இவரது மொழிப்புலமை ‘பத்மபூஷண்’ விருது பெறக்காரணமானது. இவர் ஹிந்தி அகராதி ஒன்றையும் தொகுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசியாவில் இராமகாதையைப் பேசாத மொழிகள் இல்லை எனலாம்; இசை,நாடக,நாட்டிய வடிவங்களில் அது மக்களோடு ஒன்றியதாகி விட்டது. ரஷ்ய மேடைகளில் பாரத, ராமாயணங்கள் அரங்கேறியுள்ளன; பெஷ்னிகோவ் என்ற ரஷ்ய நடிகர் இராமபிரானாக நடித்துள்ளார். இவரது நடிப்பு நேருஜியின் பாராட்டைப் பெற்றது. சென்ற ஆண்டு நடைபெற்ற தங்க விழாவில் இந்த நடிகர் பாராட்டுப் பெற்றார்.&lt;br /&gt;http://indrus.in/assets/images/2011-05/RIA-pechnikov2.jpg&lt;br /&gt;&lt;br /&gt;மாக்ஸ் முல்லர் ஜெர்மானியர்; பாரிஸில் வடமொழி பயின்றார். ரிக் வேதத்தை அச்சேற்றியவர்.  Sacred Books of the East - ஐம்பது பெரிய தொகுப்புக்கள் இவரது மேற்பார்வையில் உருவானவை. &lt;br /&gt;&lt;br /&gt;பால் ப்ரண்டன் அவர்கள் எழுதாமலிருந்தால் மஹரிஷி ரமணரை இந்தியரும் அறிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமெயின் ரோலண்ட் இந்தியாவின்பால் ஈர்க்கப்படக் காரணமானவை ஸ்வாமி விவேகாநந்தரின் நூல்கள் எனலாம். அடக்கு முறையை வெறுத்த இவர் மேற்கத்திய உலகில் காந்திஜீயின் விடுதலை இயக்கம் குறித்த ஒரு புரிதல் ஏற்படக் காரணமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ட்டின் டுகார்ட் அவர்களின்  The Epic Adventures of Stanley and Livingstone ஒருகாலத்தில் இருண்ட கண்டம் என அழைக்கப்பட்ட ஆஃப்ரிகாவை அறிந்துகொள்ள உதவுகிறது.  டாக்டர்.திரிபுரசுந்தரி “லக்ஷ்மி” அவர்களின் ‘இருண்ட கண்டத்தில் எட்டு ஆண்டுகள்’ தொடர் அவரது  ஆஃப்ரிக வாழ்க்கை அனுபவத்தை மிகவும் சுவையாக வர்ணிக்கும் நூல். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் செல்வவளமிக்க குடியில் பிறந்த மாதரசி மடலின் ஸ்லேட் பாரதம் வந்து காந்தியாரின் அன்பைப் பெற்று ’மீரா பென்’ ஆனதும் ரோலண்ட் அவர்களின் எழுத்தாலன்றோ ! மீரா பென் விடுதலைப் போரில் சிறை சென்றவர். ரிஷிகேசத்தில் வனத்தின் நடுவே ஆசிரமம் அமைத்துப்  பசுக்களைப் பாராமரித்து வந்தார். இந்திய அரசு இவருக்கு ‘பத்ம விபூஷண்’ விருதளித்தபோது ஆஸ்த்ரியாவில் இருந்த இவரால் முதுமை காரணமாக நேரில் வந்து பெற்றுக்கொள்ள இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீதாஞ்ஜலியின் பொருளாழம் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியரல்லாத ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமானது. ரவீந்திரரின் கீதாஞ்ஜலியை பக்தி இலக்கியத்தின் எச்சமாகக் கருதலாம், குணம் குறியற்ற ஒரு தத்துவத்தை ஆசிரியர் இதில் மையப்படுத்தியிருந்த போதிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவியரசர் ரவீந்திரர் எழுதி இசையமைத்த  இரு வங்கமொழிக் கவிதைகளே பாரதம், பங்களாதேஷ்  இரண்டுக்கும் தேசிய கீதமாக அமைந்தன. ஆங்கிலேய அரசின் வங்கப் பிரிவினை முயற்சியின்போது கவியரசர் மனம் வெதும்பி எழுதிய  ‘ஆமாரா ஷோநார் ....’ என்று தொடங்கும் பாடலின் முதல் பத்து வரிகள்  சுமார் 60 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தானிலிருந்து பிரிந்த பங்களா தேஷின் தேசிய கீதமாக ஏற்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகப் புகழ் பெற்ற ’ஆயிரத்தோரு இரவுகள்’ கதை 18ம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்ச் மொழியின் வாயிலாக ஆங்கிலத்திற்குச் சென்றது. பின்னர் 19ம் நூற்றாண்டில் ஸர். ரிசர்ட் ஃப்ரான்சிஸ் பர்டன் என்பவர் ஒரு தரமான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தார். பன்முக ஆற்றல் வாய்க்கப்பெற்ற இம்மேதை 29 மொழிகளை அறிந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;’அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘அலிபாபாவும்  40 திருடர்களும்’, ‘கடற் பயணி சிந்த்பாத்’  போன்றவை அராபிய இரவுக் கதையின் பகுதிகள். இக்கதைத் தொகுப்பு இன்றளவும் சிறார்களை ஈர்த்து வருகிறது -&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=eEGlJP4X4vc&lt;br /&gt;&lt;br /&gt;பெர்ல் பக்கின் எழுத்து மூங்கில் திரையில் மறைந்திருந்த சீன  தேசத்தை வெளியுலகுக்கு அறிமுகம் செய்தது; பல்வேறு இடர்களையும் எதிர்கொண்டு சீனாவில் வாழ்ந்தவர் நோபல் பரிசு பெற்ற திருமதி பக்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்விஸ் நாடகாசிரியரான Friedrich Dürrenmatt எழுதிய ‘Die Panne’ (Traps) எனும் சிறுகதையின் உட்கரு மராத்திய நாடகாசிரியரான விஜய் தெண்டுல்கரின் திறமையால் மெருகூட்டப் பெற்று  சிறந்த நாடகப் படைப்பாக மேடையேறியது; அது பின்னர் பதினாறு மொழிகளில் மொழிபெயர்ப்பானது. ஸத்யதேவ் துபே அதற்கு ஆங்கில வடிவம் தந்தார். BBC ஒளிபரப்பியதால் உலகப்புகழ் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பகவான் வாஸுதேவனுக்கென அமைந்த புகழ்பெற்ற பாகவத மஹாபுராணத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான  இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் ஒரு புராணம் அமைந்தது. திரு.தேவசி 1600 ச்லோகங்களில், 33 ஸர்கம் கொண்டதாக கிறிஸ்து பாகவதத்தை எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபேஸ் புக்கில் 63 உறுப்பினர் கொண்ட Western Tamil Students' Association பகுதியைப் பார்க்க நேர்ந்தது. சிவனடியார்கள் போல் தமிழடியார்கள் அறுபத்து மூவரா ? அமெரிக்கரும் ஈழத்தமிழரும் இதில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைகூ-&lt;br /&gt;&lt;br /&gt;700 ஆண்டு பழமை வாய்ந்த ஜப்பானிய ஹைகூ கவிதை வடிவம் இன்று உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளது; இன்றைய அவசர யுகத்தில் மக்களுக்குப் பத்தி பத்தியாகக் கவிதை புனைய நேரம் கிடைக்காததும் இதற்கு ஒரு காரணமாகலாம். பல கவிதைகள் ஹைகூ இலக்கணத்துக்குப் பொருந்தாதவை எனும் கருத்து ஒருபுறமிருக்க, ஆண்டு தோறும் உலக அளவில் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருப்பது உண்மை. இந்தியாவின் முதல் ஹைகூ கழகம் புணே நகரில் தொடங்கப் பட்டது. இந்த ஆண்டு இத்தாலியின் அஸிஸியில் அக்டோபர் மாதம் உலக ஹைகூ விழா நடைபெற உள்ளது. &lt;br /&gt;Haiku journal ஹைகூ ஆர்வலர்களை இணைக்கும் பணியைச் செய்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-4853449196213320039?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/4853449196213320039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=4853449196213320039&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/4853449196213320039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/4853449196213320039'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2011/06/blog-post.html' title='எல்லைகள்  தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-3400331182294491513</id><published>2011-01-08T20:23:00.003+05:30</published><updated>2011-01-09T10:18:07.245+05:30</updated><title type='text'>பகவத்கீதை இடைச்செருகலா ?</title><content type='html'>பகவத்கீதை இடைச்செருகலா ?&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த பூமியில் கீதை போதிக்கப் போதிய அவகாசம் இருந்ததா ?&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணனுக்கு நுட்பமான தத்துவங்கள் பேசுமளவு திறமை இருந்ததா ?&lt;br /&gt;&lt;br /&gt;சிரமண மதக்கோட்பாடுகளுக்குப் போட்டியாக கீதை எழுதப்பட்டதா ?&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற பல வினாக்கள் அவ்வப்போது எழுகின்றன.&lt;br /&gt;போர் என்பது முடிவுகட்டப்பட்டு இரு அணியினரும் படை திரட்டிப் போருக்கான இடத்தையும், நாளையும் தேர்வு செய்துகொண்டு போருக்காகவே குழுமியபின் கீதா போதனைக்கு என்ன தேவை ? அதற்கான அவகாசம் எப்படி வாய்க்கும் என்று வினா&lt;br /&gt;எழுப்புகின்றனர். சரிதத்தின் போக்கை கவனித்தால் நிறைய நேரம் இருந்ததாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கீதா போதனை முடிந்ததும்  யுதிஷ்டிரர் கவசத்தைக் களைந்துவிட்டு நிராயுதபாணியாக உடன்  பிறந்தோர் பின்தொடர எதிரிகளின் அணிக்குள் புகுந்து, குல முதல்வரான பீஷ்மரிடமும், ஆசார்யர்களிடமும், அம்மானான சல்யனிடமும் ஆசியும், போருக்கு அனுமதியும் பெறுகிறார். அங்கிருந்து வெளிக்கிளம்புமுன் ‘ இது அறப்போர்; அறத்தை மதிக்கும் மறவர்கள் இருப்பின் இதுவே  கடைசி வாய்ப்பு. துர்யோதனனுக்கு உதவாமல் என்னுடன் இணைந்து கொள்ளலாம்’ என  எச்சரிக்கை செய்கிறார். யுதிஷ்டிரர் யுயுத்ஸுவையும், கண்ணபிரான்  கர்ணனையும்  தம்முடன் இணையுமாறு அழைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துர்யோதனனின்  தம்பியான யுயுத்ஸு முரசறைந்து கொண்டு தர்மபுத்ரருடன் இணைகிறான் (ஜகா³ம பாண்டு³புத்ராணாம் ஸேநாம்  விஸ்²ராவ்ய து³ந்து³பி⁴ம்). யுயுத்ஸு த்ருதராஷ்ட்ரருக்கு ஒரு பணிப்பெண்ணிடம்  பிறந்தவன் ஆவான். இவன் கௌரவ அணியில் இருந்த  அதிரதர்களுள் ஒருவன். போரின் முடிவில் கௌரவர் அணியில் உயிர் பிழைத்தவன் இவன் ஒருவனே; பின்னர் யுதிஷ்டிரர் இவனை இந்த்ரப்ரஸ்தத்திற்கு  அரசனாக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீதை இடைச்செருகல் என்றால் இந்நிகழ்ச்சியும் இடைச்செருகலாக  வேண்டும்; யுயுத்ஸு என்ற பாத்திரப் படைப்பே புதிய கற்பனை என்றாகும்; ஆனால் பாரதக்கதைப் போக்கும், கீதை அமைந்துள்ள விதமும்   இதற்கெல்லாம் இடமளிக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;மஹாபாரதம் : பீஷ்ம பர்வம், 41ம் அத்யாயம்&lt;br /&gt;&lt;br /&gt;யுதி⁴ஷ்டி²ர உவாச&lt;br /&gt;&lt;br /&gt;   ஏஹ்யேஹி ஸர்வே யோத்ஸ்யாமஸ்தவ ப்⁴ராத்ரூ«ந் அபண்டி³தாந் |&lt;br /&gt;   யுயுத்ஸோ வாஸுதே³வஸ்²ச வயம் ச ப்³ரூம ஸர்வஸ²: ||&lt;br /&gt;   வ்ரு«ணோமி த்வாம்  மஹாபா³ஹோ யுத்⁴யஸ்வ மம காரணாத் |&lt;br /&gt;   த்வயி பிண்ட³ஸ்²ச தந்துஸ்²ச த்⁴ரு«தராஷ்ட்ரஸ்ய த்³ரு«ஸ்²யதே ||&lt;br /&gt;&lt;br /&gt;ஸஞ்ஜய உவாச &lt;br /&gt;&lt;br /&gt;   ததோ யுயுத்ஸு: கௌரவ்ய: பரித்யஜ்ய ஸுதாம்ஸ்தவ | &lt;br /&gt;   ஜகா³ம பாண்டு³புத்ராணாம் ஸேநாம்  விஸ்²ராவ்ய து³ந்து³பி⁴ம் ||&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-3400331182294491513?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/3400331182294491513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=3400331182294491513&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/3400331182294491513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/3400331182294491513'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2011/01/blog-post.html' title='பகவத்கீதை இடைச்செருகலா ?'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-4454460581770730591</id><published>2010-10-14T12:37:00.001+05:30</published><updated>2010-10-14T12:39:40.008+05:30</updated><title type='text'>அழியும் நிலையில் புராதனச் சின்னங்கள்</title><content type='html'>புதுக்கோட்டை மாவட்டமே  தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தா  மலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;http://fourthpillar.wordpress.com/2010/10/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மெத்தனப்போக்கை அரசின் கவனத்திற்குக் கொணர திரு மரபூர் சந்திரா  அவர்கள் பலவகையிலும் முயன்று வருகிறார். இதைக் கண்ணுறும்  அன்பர்கள் தம் வலைப்பூவிலும் , தாம் பங்கு பெறும்  குழுமத்திலும்  இச் செய்தியை வெளியிட்டு இணைய இயக்கமாக வலுப்பெறச் செய்ய வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.pudukkottai.tn.nic.in/emaildir.htm&lt;br /&gt;&lt;br /&gt;அழிவைத் தடுக்குமாறு கோரி இதில் காணப்படும் மாவட்ட ஆட்சியரின் அஞ்சல் முகவரிக்கு  அஞ்சல் அனுப்பலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-4454460581770730591?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/4454460581770730591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=4454460581770730591&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/4454460581770730591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/4454460581770730591'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2010/10/blog-post.html' title='அழியும் நிலையில் புராதனச் சின்னங்கள்'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-1328418118756473651</id><published>2008-11-02T18:28:00.000+05:30</published><updated>2008-11-02T18:29:32.855+05:30</updated><title type='text'>நாமம் சொன்ன நாத்திகன்</title><content type='html'>வடபுலத்தில் கோஸ்வாமி துளஸீதாஸர் மக்களை ஸ்ரீ ராம குண ஸாகரத்தில்  மூழ்கடித்துக்கொண்டிருந்த காலம். முகமதியர்களின் கோரப்பிடியிலிருந்து  தப்பிய ஸநாதந தர்மம் மூச்சுவிடத் தொடங்கிய நேரம். முதிய வயதில், தளர்ந்த  மேனியுடன் கோஸ்வாமி ஸ்ரீ ராமநாம மஹிமையை இடையறாமல் வெளிப்படுத்திய  வண்ணம் இருந்தார்.&lt;br /&gt;‘சந்தா’ என்றொரு இறை மறுப்பாளன்; இளமைப் பருவமும், குன்றாத செல்வமும்  அவனிடம் முரட்டுத் தன்மையையே வளர்த்து விட்டிருந்தன. பொலி காளை போல் சுற்றித்திரிவதும், அடியார்களை வம்புக்கிழுப்பதும் அவனது அன்றாடப்&lt;br /&gt;பணிகள்.&lt;br /&gt;கோஸ்வாமியின்  குடிலுக்குள்ளும் நுழைவான். அவரைப்போல் பகடி செய்வான்; ’சாமி, ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறது?&lt;br /&gt;பணக்கார ஸேட் யாரும் சிக்கவில்லையா?’ என்று கூசாமல் வினவுவான். அடியார் குழாம் முகம் சுளிப்பதைச் சட்டை செய்ய மாட்டான். ’கோசாயி, என் வாயிலிருந்து ஈரெழுத்து மந்திரத்தை வரவழைக்க முடியுமா உம்மால் ?’ என்று சவால் விடுவான்.&lt;br /&gt;’ ஊர், உலகத்தை கோசாயி ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். நீங்கள் அவன் பின்னால் போகிறீர்கள். எத்தனை முறை நான் அங்கு சென்றிருப்பேன்! என் வாயிலிருந்து  நாமத்தை வரவழைக்க முடிந்ததா அவனால்?’ என்று மக்களிடம் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்தான் சந்தா.&lt;br /&gt;நாட்கள் நகர்ந்தன. ஒரு வதந்தி பரவியது. கோஸ்வாமிஜீ சந்தாமீது ஒரு தோஹா எழுதியுள்ளார்! ’ உண்மையாக இருக்குமா?’ வியந்தனர் சிலர். ’தாஸர் சந்தாவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டாரா ?’ வெறுத்தனர் சிலர்; மறுத்தனர்&lt;br /&gt;பலர். ’மானுடம் பாடியறியாத தாஸருக்கு இந்த வயதில் ஏனிந்த வேலை ?’ விலகினர் ஒரு சிலர். ‘அவர் சொல்வதை நானே கேட்டேன்’ உறுதி செய்தனர் ஒரு சிலர்.&lt;br /&gt;செய்தி சந்தாவின் செவிகளுக்கு எட்டியது. முதலில் அவனும் நம்பவில்லை. ஆயினும் ஆர்வம் தலை தூக்கியது. புகழ் தரும் போதை யாரை விட்டது? உலகம்  புகழும் ஒரு மனிதரிடம் பாடல் பெறுவது அத்தனை எளிதா என்ன? ‘எனக்கு ஈடுகொடுக்க இயலாத கோசாயி என்னைத் தாஜா செய்யவே என் மீது ஒரு பாடல் புனைந்துள்ளான்’  என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான் சந்தா. வெகு இயல்பாகக் குடிலுக்குள் நுழைந்தான். நேரடியாக அவரிடமே கேட்டுவிட்டான்.&lt;br /&gt; ‘ஆம், சந்தா.  உண்மை தான். ஒரு சிறிய தோஹாதான். உனக்கு நம்பிக்கை  இல்லையா ? நானும் நீயும் நெடுநாளைய நண்பர்கள்; ஊராருக்குப் பொறாமை. அவர்கள் ஏதேனும் சொல்லிவிட்டுப் போகட்டும். என் தோஹாவை நீ ஏற்பாயா ? அதற்கு விடை கூறு’ என்றார் கோஸ்வாமி.&lt;br /&gt;‘சொல்லுங்களேன், கேட்போம்’  என்றான்  சந்தா.&lt;br /&gt;‘போலா சந்தா பேசாரா ! மந்தா சல்தா நிவிசாரா !!’&lt;br /&gt;(முதல் வரியின் கடையெழுத்து ”ரா’, தொடர்ந்து வருவது “ம”)&lt;br /&gt;எத்தனை எளிய தோஹா ! ஆயினும் பிறர் பாடக்கேட்கத் தலை கிறுகிறுக்கிறதே !&lt;br /&gt; ‘சரி, சாமி; வருகிறேன்’   அவ்விடத்தை விட்டகன்றான் சந்தா.&lt;br /&gt;அன்று முதல் எதிர்ப்பட்டோரிடமெல்லாம் இப்பாடலைப் பாடிக்கொண்டு திரிந்தான்; கங்கைக்கரையில் தனியே உலவியபடிதோஹாவைப் பாடுவதில் சுகம் காணத்தொடங்கினான். ‘மரா’ என்று மாற்றிச் சொன்னதே மாற்றத்தை ஏற்படுத்திவிட்டபோது முறையாக  உச்சரித்துவரும் சந்தாவைத் தாரக நாமம் மாற்றாதா என்ன? அதுவும்  புனிதம் மிக்க கங்கா தீரத்தில் !&lt;br /&gt;பண்டிதர்கள் தாஸரின் திறமையை அவனுக்கு வெகு நாட்களுக்குப்பின் உணர்த்தினர். அவனது செருக்கு அகன்றது. தாஸரின் திறமையும், பொறுமையும் முடிவில் அவனை ஆட்கொண்டன.&lt;br /&gt;சந்தா நாமம் சொல்லிக் கடைதேறினான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?  இந்நிகழ்ச்சி நடைபெற்றது 16-ம்  நூற்றாண்டின் பிற்பகுதியில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-1328418118756473651?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/1328418118756473651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=1328418118756473651&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/1328418118756473651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/1328418118756473651'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/11/blog-post.html' title='நாமம் சொன்ன நாத்திகன்'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-8225805967746106809</id><published>2008-07-26T00:10:00.000+05:30</published><updated>2008-07-26T00:11:57.777+05:30</updated><title type='text'>திவ்யகவி கூறும் திவ்யநாம வைபவம்</title><content type='html'>திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் -&lt;br /&gt;உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ள இப்பாடல் பெருமானுடைய (பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை ஆகிய) ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் அனைவர் மனத்தையும் கவர்வதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;            (நேரிசை ஆசிரியப்பா)&lt;br /&gt;&lt;br /&gt;‘அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை&lt;br /&gt;ஆலிமா முகிலை வாலி காலனை&lt;br /&gt;இந்த ளூருறை எந்தைபெம் மானை&lt;br /&gt;ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை&lt;br /&gt;உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை&lt;br /&gt;ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை&lt;br /&gt;எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை&lt;br /&gt;ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை&lt;br /&gt;ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை&lt;br /&gt;ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !&lt;br /&gt;ஓதநீர் ஞாலத் துழலும்&lt;br /&gt;ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.’&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-8225805967746106809?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/8225805967746106809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=8225805967746106809&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8225805967746106809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8225805967746106809'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_26.html' title='திவ்யகவி கூறும் திவ்யநாம வைபவம்'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-7851877292472538008</id><published>2008-07-23T20:20:00.011+05:30</published><updated>2009-08-06T16:23:58.500+05:30</updated><title type='text'>அச்சுதனும், அம்பிகையும்</title><content type='html'>நம் இதிஹாஸ - புராணங்கள், ஆலயங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது விஷ்ணுவிற்கும், அம்பாளுக்கும் இடையேயான பல அரிய ஒற்றுமைகள் தெரிய வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மிக நெருங்கிய உறவு -&lt;br /&gt;அவன் அண்ணன்; இவள் தங்கை.&lt;br /&gt;இருவர்தம் நிறமும் ஒன்றே; இருவரும் சியாம வண்ணம் படைத்தவர்களே.&lt;br /&gt;சங்கும், சக்கரமும் விஷ்ணுவிற்கும், விஷ்ணு துர்கைக்கும் பொதுவான ஆயுதங்கள். ’திகிரியக்கொற்றவை’ என்பது  துர்கையைக் குறிக்கும் தமிழ்ப்பெயர். ( &lt;span class="Apple-style-span"  style="font-family:Latha;"&gt;திகிரி - சக்கரம்;&lt;/span&gt;அடியார்க்கு நல்லாரின் தொல்காப்பிய உரை)&lt;br /&gt;அவன் விஷ்ணு; இவள் விஷ்ணு மாயை.&lt;br /&gt;&lt;br /&gt;அணி மணிகள் அணிவதிலும் இருவருக்கும் போட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சுதனுடைய நீண்ட நெடிய நயனங்களை உபநிஷத்தும், இதிஹாஸங்களும் வாய் கொள்ளாமல் வர்ணிக்கின்றன.&lt;br /&gt;ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் விசாலாக்ஷன் எனும் அடைமொழியோடு சுட்டப்படுவதைப் பல இடங்களிலும் காண்கிறோம்.&lt;br /&gt;தேவிக்கும் மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி , நீலாயதாக்ஷி போன்ற பல நாமங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருண்ட கூந்தல் இருவருக்குமே உண்டு.&lt;br /&gt;கண்ணபிரானது திருக்குழற் கற்றையை வர்ணிக்கும் ’குடில குந்தளம்.....’என்னும் சுலோகம் ஒரு பழைய திரைப்படத்தில்&lt;br /&gt;இடம் பெற்றது; ’ஸுகந்த குந்தளாம்பிகை’ என்பது அம்பிகையின் திரு நாமம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் மன்னர் குலங்களில் அவதரித்தவர்களே.&lt;br /&gt;ஸ்ரீ ராமன் தசரதரின் புத்ர காமேஷ்டியின் பயன் என்றால், தேவி மலயத்வஜ மன்னனின் வேள்வியில் தோன்றியவள்.&lt;br /&gt;அடர்ந்த வனங்களில் மறை முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள் தயங்கியதில்லை.&lt;br /&gt;மாலவன் தத்த ஆத்ரேயனாகவும், கபில வாஸுதேவனாகவும், வாமன மூர்த்தியாகவும், பரசுராமனாகவும் தோன்றினான்.&lt;br /&gt;அம்பிகை மாதங்கியாகவும், காத்யாயனியாகவும் தோன்றினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனுக்கு ஆவணியில் ‘ஜன்மாஷ்டமி’ ;&lt;br /&gt;தங்கைக்குப் புரட்டாசியில் ‘துர்காஷ்டமி’.&lt;br /&gt;கண்ணனை பாலக்ருஷ்ணனாக வழிபடுவதில் சுவை அதிகம்; அம்பிகையையும் பாலையாக வழிபடும் நெறி சாக்தத்தில் நிலவி வருகிறது.&lt;br /&gt;(வாலை வழிபாட்டைத் திருமந்திரத்திலும் காணலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;அஸுர ஸம்ஹாரத்திலும் இவர்கள் ஈடு இணையற்றவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவள் கதம்ப வன வாஸினி ; அவன் மது வனத்தில் கதம்பமர நிழலில் லீலைகள் புரிந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சுதன் கோலோச்சுமிடம் ‘சுவேத த்வீபம்’;&lt;br /&gt;அம்பிகை கொலுவிருக்குமிடம் ‘மணி த்வீபம்’.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் உத்தரையின் கர்பத்திலிருந்த சிசுவை காத்தான்;&lt;br /&gt;இவளோ கர்ப ரக்ஷாம்பிகையாக அனு தினமும் பல்லாயிரம் சிசுக்களைக் காத்து வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை.&lt;br /&gt;ஒன்று ‘தர்ம ஸம்ஸ்தாபநம்’; மற்றது ‘தர்ம ஸம்வர்தநம்’.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கோபாலன் என்றால், இவள் கோமதி.&lt;br /&gt;அவன் கோவிந்தன் என்றால், இவள் கோவிந்த ரூபிணி.&lt;br /&gt;&lt;br /&gt;இவளுடைய காதணி தாடங்கம் என்றால், அவனுக்கு மகர குண்டலம். இரண்டுமே புகழ் பெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வடவேங்கடத்தில் தொடை மீது கரம் வைத்து, உரூ ஹஸ்தனாக நிற்கிறான்;&lt;br /&gt;இவளும் தென் குமரியில் அதே கோலத்தில் காட்சி தருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளர் பலருக்கும் ஸஹஸ்ர நாமங்கள் இருப்பினும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமமும், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமும் தொன்றுதொட்டு இன்றுவரை ஆன்மிக உலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;‘மங்களாநாம் ச மங்களம்’ என மங்கலம் தருவனவற்றுள் எல்லாம் தலை சிறந்தவனாக மாலவன் போற்றப்படுகிறான்;&lt;br /&gt;அம்பிகையோ ‘ஸர்வ மங்களா’.&lt;br /&gt;இவர்கள் இருவரும் தீயன களைந்து உலகின் துயர் தீர்ப்பார்களாக !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-7851877292472538008?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/7851877292472538008/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=7851877292472538008&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/7851877292472538008'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/7851877292472538008'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_23.html' title='அச்சுதனும், அம்பிகையும்'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-394016363638648056</id><published>2008-07-17T20:40:00.006+05:30</published><updated>2008-07-23T21:31:37.333+05:30</updated><title type='text'>உள்ளது  ஒன்றே</title><content type='html'>ஈச்வரன், அவனது படைப்பு, அக்கூண்டினுள் அடைபட்ட ஜீவன் அனைத்தையும் தம் ஆத்ம த்ருஷ்டியால் ஒன்றாகவே உணர்ந்த ‘வாமதேவர்’  கண்டறிந்த மந்த்ரங்கள் ரிக் வேதம் நான்காம் மண்டலத்தில் காணப்படுகின்றன. இவ்வாறே பத்தாம் மண்டலத்தில் வாகம்ப்ருணியின் ஒரு ஸூக்தமும் உள்ளது.&lt;br /&gt;வேத மந்த்ரங்கள் ஆத்ம த்ருஷ்டியோடு உலகனைத்தையும் பார்ப்பதையே  வலியுறுத்துகின்றன. அதனால் ஒருவன் விருப்பு வெறுப்புகளின் சுவடேயற்ற ஸுதா த்ருஷ்டியைப் பெறுகிறான்.&lt;br /&gt;அதன் பயனாகத் தனக்குக் கிடைப்பதை எல்லாம்- நல்லதோ, தீயதோ - இன்முகத்துடன் ப்ரஸாத புத்தியுடன் ஏற்றுக்கொள்கிறான்.&lt;br /&gt;ஸத்குரு ஸ்ரீ த்யாகய்யாவின் பாடல்களில் இந்தப் பண்பட்ட மனப்பான்மையைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஸூக்தம் -&lt;br /&gt;‘ந ம்ருத்யுரம்ருதம் தர்ஹி ந ந &lt;br /&gt;           ராத்ர்யா அஹ்ந ஆஸீத் ப்ரகேத: !&lt;br /&gt;ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம்&lt;br /&gt;           யஸ்மாத்தாந்யந்ந பர:கிம் சாநஸ !!  &lt;br /&gt;&lt;br /&gt;“அப்போது மரணமும் இல்லை; மரணமின்மையும்  இல்லை. இரவு, பகல் என்னும் பிரிவுகளும் இல்லை. ப்ராணனின் துணையின்றி ‘ஸ்வதா’வினால் மட்டுமே உயிர் வாழ்ந்தது. அதனினும் பிரிதொன்று அங்கு காணப்படவில்லை.”&lt;br /&gt;ஸ்வ + தா – தன்னைத்தான்  தரித்து வாழ்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையே ‘ஸஹஜ அவஸ்த்தை’ என்பர்.&lt;br /&gt;மறை கண்ட முனிவர்கள் இதிலேயே லயித்து வாழ்ந்தனர். தம் பார்வையில் பட்ட நீர், நெருப்பு, ஓஷதிகள், ஸூர்யன் போன்றவற்றை ஆத்ம த்ருஷ்டியுடனேயே துதித்தனர்; அவ்வாறு  துதிக்கையில் அதை அதை உயர்ந்ததாகப் போற்றினர். இதில் குழப்பம் ஏதுமில்லை. ஆத்மாவைக் காட்டிலும் உயர்ந்தது ஒன்று இல்லையே! &lt;br /&gt;&lt;br /&gt;‘யஸ்மிந்ஸர்வாணி  பூதாநி  ஆத்மைவாபூத்விஜாநத:!&lt;br /&gt;தத்ர கோ மோஹ:    க:  சோக:   ஏகத்வமநுபச்யத:!!’&lt;br /&gt;                                    (சுக்ல யஜுர்வேதம்)    &lt;br /&gt;‘ஒன்றாகக் காண்பதுவே காட்சி’ - ‘ஏகத்வம் அநுபச்யத:’&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கால் அவர்கள் காம- க்ரோதங்களுக்கு இடம் தந்ததாகக் காணப்பட்டாலும் அதனால் உலகிற்கு நன்மையே விளைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு) புனலையும், அனலையும் கண்டு வேத காலத்து நாகரிகமற்ற மக்கள் அஞ்சினர்; அவர்தம் பொருளற்ற புலம்பலே வேத ஸம்ஹிதைகள் என்று பல வலைப்பதிவு  வாசஸ்பதிகள் எழுதியதைக் கண்டு, ஆன்றோர் கூறியபடி உட்கருத்தை வெளியிட்டேன்.&lt;br /&gt;அனலும்,  புனலும் அச்சம் தரலாம்; புலர் காலைப்பொழுதும், பயிர்-பச்சைகளும் அச்சம் தருமா? உஷ:காலத்தை வர்ணிக்கும் ஸூக்தங்களும், ஓஷதிகளை வழிபடும் ரிக்குகளும் உணர்த்தும் பொருள் யாது?&lt;br /&gt;உண்மையில்  அச்சம் நீங்கிய அபய நிலையில் தோன்றிய, ஆன்மிகம் தோய்ந்த மொழிகளின் தொகுதியே வேத ஸம்ஹிதைகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-394016363638648056?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/394016363638648056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=394016363638648056&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/394016363638648056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/394016363638648056'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_17.html' title='உள்ளது  ஒன்றே'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-8511029266482302554</id><published>2008-07-09T10:19:00.001+05:30</published><updated>2008-07-09T10:21:31.618+05:30</updated><title type='text'>‘திவ்யம்’</title><content type='html'>பகவானுடைய திரு நாமம் ‘திவ்ய நாமம்’&lt;br /&gt;அவனது திருமேனி  ‘திவ்ய மங்கள விக்ரஹம்’&lt;br /&gt;அவன் தாங்கிய படைக்கலங்கள் ‘திவ்ய ஆயுதங்கள்’&lt;br /&gt;அவன் எழுந்தருளியுள்ள தலம் ‘ திவ்ய தேசம்’&lt;br /&gt;அவனுடைய மெய்யடியவர்களான ஆழ்வார்கள்&lt;br /&gt;‘திவ்ய ஸூரிகள்’&lt;br /&gt;அவர்கள் அருளிய பைந்தமிழ்ப் பனுவல்கள்&lt;br /&gt;‘திவ்ய ப்ரபந்தங்கள்’&lt;br /&gt;மண்ணவர் முடிவில் எய்த வேண்டிய இடம்&lt;br /&gt;‘திவ்ய தாமம்’ எனும் ஸ்ரீ வைகுண்டம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-8511029266482302554?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/8511029266482302554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=8511029266482302554&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8511029266482302554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8511029266482302554'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_519.html' title='‘திவ்யம்’'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-3059445970451105605</id><published>2008-07-07T23:17:00.002+05:30</published><updated>2008-07-08T00:02:24.561+05:30</updated><title type='text'>ஒரு சிலேடை ..........</title><content type='html'>ஓர் உண்மையான குரு சீடர்களைச் சேர்த்துக்கொள்ளத் தயங்குவான்.&lt;br /&gt;ஏன்?&lt;br /&gt;“சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்.....”&lt;br /&gt;சீடன் செய்யும் பாவங்கள் குருவையே சேரும்.&lt;br /&gt;அவன் மனத் தூய்மையும், தகுதியும் வாய்ந்த சீடனையே சேர்த்துக் கொள்வான்.&lt;br /&gt;குரு ஒருவனுக்குப் பொறுப்புகள் மிகுதி.&lt;br /&gt;குரு என்பவன் சீடனின் ஆன்மிகத் தேட்டத்திற்குப் பொறுப்பேற்று, அவன் உள்ளத்தின் தாபங்களை நீக்கி, அவனுக்கு உய்வு தந்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறி சொல்லிக் கூட்டம் சேர்க்கும் குரு பணமும், பதவியும் வாய்ந்த சீடர்களைத் திரட்டிக் கொண்டு ஆன்மிகம் என்னும் பெயரில் மோசடிகள்  செய்து மாட்டிக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு வகையான குருமார்களையும் குறிக்கும் ஒரே வடமொழிச் சொல் –&lt;br /&gt;“சிஷ்யவித்தாபஹாரீ”&lt;br /&gt;”சிஷ்யவித்   தாபஹாரீ” – இது ‘ உயர்ந்த சீடனின் தாபத்தை நீக்குபவன்’ எனும் பொருளைத் தருகிறது.&lt;br /&gt;”சிஷ்ய   வித்த   அபஹாரீ” – இது ‘சீடனின் பணத்தைக் கவர்பவன்’எனும் பொருளைத் தருவதாகிறது.&lt;br /&gt;(வித்தம்-செல்வம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-3059445970451105605?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/3059445970451105605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=3059445970451105605&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/3059445970451105605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/3059445970451105605'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_07.html' title='ஒரு சிலேடை ..........'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-5657999758587674395</id><published>2008-07-06T21:00:00.006+05:30</published><updated>2008-07-08T13:55:45.531+05:30</updated><title type='text'>திவ்ய கவியின் திவ்யமான கவிதை .......</title><content type='html'>”முருகனுறை  குறிஞ்சித்தேன்  முல்லை  பாய&lt;br /&gt;  முல்லைநிலத்   தயிர்பால்நெய்  மருதத்  தோட&lt;br /&gt;மருதநிலக் கொழும்பாகு நெய்தற் றேங்க&lt;br /&gt;  வருபுனற்கா  விரிசூழ்ந்த  வளத்தைப்  பாடக்&lt;br /&gt;‘கருமணியே! மரகதமே! முத்தே! பொன்னே!&lt;br /&gt;  கண்மணியே!  ஆருயிரே!  கனியே!  தேனே!’&lt;br /&gt;அருள்புரிவாய்!’   என்றவர்தம்  அகத்துள்  வைகும்&lt;br /&gt;  அணியரங்க  மாளிகையார்  ஆடிர்  ஊசல்.”&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கன் ஊஞ்சல் ஆடுகிறான். காவிரி அவன் காதருகே சென்று நாட்டின் வளம் கூறுகிறாள். எப்படி?&lt;br /&gt;முருகனைத் தலைவனாகக் கொண்ட குறிஞ்சி (மலை சார்ந்த) நிலத்திலிருந்து பெருகும் தேன் முல்லை நிலத்தில் பாய்கிறதாம். முல்லை (காடுசார்ந்த) நிலத்திலிருந்து ஆநிரைகளின் மிகுதியால் பாலும், நெய்யும் பெருகி மருத நிலத்தில் பாய்கிறதாம்.  மருத (வயல் சார்ந்த) நிலத்தில், தேன், பால், தயிர், நெய் இவற்றால் ஊட்டம் பெற்ற   கரும்பிலிருந்து சாறு பிழிகிறார்கள். அதன் மிகுதி (கடல் சார்ந்த) நெய்தல் நிலத்தில் பாய்ந்து பெருகுகிறது.&lt;br /&gt;அடியவர்தம் மனத்துறையும் அரங்கன் செய்தி அனைத்தையும் செவி மடுத்தவாறே ஆடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கவிதையைச் சற்று ஆழ்ந்து நோக்கினால்  அருமையான நயம் ஒன்று புலப்படும். அந்த நயம் என்னவென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-5657999758587674395?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/5657999758587674395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=5657999758587674395&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/5657999758587674395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/5657999758587674395'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_06.html' title='திவ்ய கவியின் திவ்யமான கவிதை .......'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-8676707214127266587</id><published>2008-07-03T19:38:00.000+05:30</published><updated>2008-07-03T19:40:40.036+05:30</updated><title type='text'>ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருளியவை.......</title><content type='html'>&lt;span&gt;ஆங்கிலப்&lt;/span&gt; &lt;span&gt;புலமை&lt;/span&gt; &lt;span&gt;பெற்ற&lt;/span&gt; &lt;span&gt;ஒருவன்&lt;/span&gt; &lt;span&gt;அம்மொழியின்&lt;/span&gt; 26 &lt;span&gt;எழுத்துக்களைக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;பெரிய&lt;/span&gt; &lt;span&gt;பெரிய&lt;/span&gt; &lt;span&gt;நூல்களை&lt;/span&gt; &lt;span&gt;எழுதுவது&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt;, &lt;span&gt;ஆண்டவன்&lt;/span&gt; 24&lt;br /&gt;&lt;span&gt;தத்துவங்களைக்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;பேரண்டங்களைப்&lt;/span&gt; &lt;span&gt;படைக்கிறான்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;கர்மத்திற்கு&lt;/span&gt; &lt;span&gt;முக்கியம்&lt;/span&gt; &lt;span&gt;உடல்&lt;/span&gt; &lt;span&gt;தூய்மை&lt;/span&gt;; &lt;span&gt;ஞானத்திற்கு&lt;/span&gt; &lt;span&gt;முக்கியம்&lt;/span&gt; &lt;span&gt;வைராக்யம்&lt;/span&gt;; &lt;span&gt;பக்திக்கு&lt;/span&gt; &lt;span&gt;முக்கியம்&lt;/span&gt; &lt;span&gt;பிரேமை&lt;/span&gt;; &lt;span&gt;ப்ரபத்திக்கு&lt;/span&gt; &lt;span&gt;முக்கியம்&lt;/span&gt;  &lt;span&gt;மஹா&lt;/span&gt; &lt;span&gt;விச்வாஸம்&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-8676707214127266587?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/8676707214127266587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=8676707214127266587&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8676707214127266587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8676707214127266587'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_6140.html' title='ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருளியவை.......'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-684179176068764985</id><published>2008-07-03T18:46:00.007+05:30</published><updated>2008-07-06T20:23:25.033+05:30</updated><title type='text'>சிலேடைச் சுரங்கம்</title><content type='html'>சிலேடை என்பது ‘ச்லேஷை’  எனும்  வடமொழிக் கவி மரபை ஒட்டியது. 15 ம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ்ப் புலவர்களும் இவ்வகையைப் பின்பற்றத் தொடங்கினர்.காளமேகப் புலவரும் பல சிலேடைப் பாக்கள் புனைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏராளமான சிலேடைகளைத் தன்னகத்தே கொண்ட நூல்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ எழுதிய ‘திருவேங்கடத்து அந்தாதி’. இது படிப்பவர்களை பிரமிக்கச் செய்யும் அபாரமான சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;வகையாலும் ,இலக்கணத்தாலும் இரண்டு கட்டுப்பாடுகளைக் கொண்டது இந்நூல். அந்தாதி என்பதால் ஒரு செய்யுளின் கடைசிச் சீர் அடுத்த செய்யுளின் முதல் சீராக வரவேண்டும்; இது ஒரு கட்டுப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கண வகைப்படி கட்டளைக் கலித்துறை சார்ந்த புனைவு என்பதால்,  ஓர் அடி நேரசையில் தொடங்கினால் பதினாறு, நிரையசையில் தொடங்கினால் பதினேழு என ஒற்றெழுத்து நீங்கலான எழுத்துகளின் எண்ணிக்கை மாறுபடாமல் அமைய வேண்டும். இந்த இரு கட்டுப்பாடுகளைத் தவிர மூன்றாவது கட்டுப்பாட்டைத் தாமே விதித்துக் கொள்கிறார், அந்த மாபெரும் புலவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வோர் அடியிலும் இரண்டாம் சீர்  மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையாக வருமாறு அமைக்கிறார். ஆனால் அந்த வார்த்தை, சிலேடை நயத்தால் இரண்டு பொருள்களை அல்ல, நான்கு பொருள்களைத் தரவல்ல நுட்பத்தோடு  அமைந்துள்ளது. இதுவே  ஐயங்காரின் அபார ஆற்றல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நூற்றுக்கணக்கான சொற்களை நான்கு பொருள் தரும் வகையில் அவர் கையாள்கிறார். படிக்கப் படிக்க மலைக்க வைக்கும் அவரது மொழித் திறனுக்குச் சான்றாக  ஒரே ஒரு பாடல்  -&lt;br /&gt;&lt;br /&gt;துன்பங் களையும் சனனங் களையும் தொலைவறுபேர்&lt;br /&gt;இன்பங் களையும் கதிகளை யுந்தரு  மெங்களப்பன்&lt;br /&gt;தன்பங் களையும் படிமூ வரைவைத்துத் தாரணியும்&lt;br /&gt;பின்பங் களையும் இழுதுமுண் டானடிப்  பேர்பலவே !&lt;br /&gt;&lt;br /&gt;பதம் பிரித்துப் பார்த்தால் –&lt;br /&gt;&lt;br /&gt;துன்பம் களையும் சனனம் களையும்  தொலைவறுபேர்&lt;br /&gt;இன்பங்களையும் கதிகளையும் தரும்  எங்கள் அப்பன்&lt;br /&gt;தன் பங்கு அளையும்படி மூவரை வைத்துத் தாரணியும்&lt;br /&gt;பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டான் அடிப்பேர் பலவே!&lt;br /&gt;&lt;br /&gt;மூவரை                   - பிரமன்,ஈசன்,திருமகள் ஆகியோர் மூவரையும்&lt;br /&gt;தன் பங்கு அளையும்படி     - தன் திருமேனியில் இருக்கும்படி&lt;br /&gt;வைத்து                   - செய்து கொண்டு&lt;br /&gt;அங்கு                      -  திரு ஆய்ப்பாடியில்&lt;br /&gt;தாரணியும்                  - மண்ணையும்&lt;br /&gt;அளையும், இழுதும்          - தயிரையும் , வெண்ணெயையும்&lt;br /&gt;உண்டான்                   - உண்ட&lt;br /&gt;எங்களப்பன்                 - திருவேங்கடமுடையானுடைய                           &lt;br /&gt;பேர் பலவும்                - ஆயிரம் நாமங்களும் &lt;br /&gt;துன்பம் களையும் ;  ஜனனம் களையும் ; தொலைவறு&lt;br /&gt;பேரின்பங்களையும், கதிகளையும்   தரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-684179176068764985?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/684179176068764985/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=684179176068764985&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/684179176068764985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/684179176068764985'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_3414.html' title='சிலேடைச் சுரங்கம்'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-6123368135026440261</id><published>2008-07-03T17:53:00.000+05:30</published><updated>2008-07-03T17:55:13.430+05:30</updated><title type='text'>பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்</title><content type='html'>இவர் வாழ்ந்தது 17 ம் நூற்றாண்டில். மன்னர் திருமலை நாயக்கரின் அரசவையில் பணி புரிந்து வந்தார். வைணவர். அரங்கனுக்கே பித்தேறி இருப்பவர். இவருக்கு ‘ அழகிய மணவாள தாசர்‘ என்றும் பெயர். தமது ஈடற்ற புலமையால் ‘திவ்ய கவி’ என்ற பட்டமும்  பெற்றார்.&lt;br /&gt;ஒரு நாள் அலுவலில் ஈடுபட்டிருக்குங்கால் திடீரெனத் தமது மேல்துண்டை இரு கரங்களாலும் ‘க்ருஷ்ண’ ‘க்ருஷ்ண’ என்று  கூறிய படிக் கசக்கினார். அருகிலிருந்தோர் ‘புத்தி மாறாட்டம் ஏற்பட்டதோ!’ என  நகையாடினர்.&lt;br /&gt;'நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகையில் திரைச் சீலையில் தீப்பற்றியது. அதை அணைக்கவே இவ்வாறு செய்தோம்’  என்றார் அந்த மெய்யடியார்.&lt;br /&gt;செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. கூர்மதி படைத்த அம்மன்னர் உடனே திருவரங்கத்திற்கு ஆளனுப்பிச் செய்தி அறிந்து வரச் செய்தார்.&lt;br /&gt;சம்பவம் ஊர்ஜிதமானது.&lt;br /&gt;மன்னர் ஐயங்காரைப் பணியிலிருந்து விடுத்து, அரங்க நகருக்கே அனுப்பி வைத்தார். தாஸர் அரங்கனின் ஆலயத்திலேயே தங்கிப் பரமனுக்குத் தொண்டு செய்து வாழ்வாராயினர். இவர் அருளிய நூல்கள் ‘அஷ்ட ப்ரபந்தம்’ எனும் பெயரோடு புகழ் பெற்று விளங்கி வருகிறது. புலவர் புராணத்திலும்  இவர்தம் வரலாறு இடம் பெற்றுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-6123368135026440261?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/6123368135026440261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=6123368135026440261&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/6123368135026440261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/6123368135026440261'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/07/blog-post_03.html' title='பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-8287364071986464288</id><published>2008-06-10T21:59:00.005+05:30</published><updated>2008-07-15T09:13:24.482+05:30</updated><title type='text'>இரண்டாய்ப் பிரிவது தான் இயற்கையா..</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;மரம், செடி, கொடிகள் கவடு விட்டுப் பிரிந்து வளர்கின்றன.குடும்பங்களும் பிரிகின்றன; கட்சிகளும் பிரிகின்றன;தேசங்களும் பிரிகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ரஷ்யா பல துண்டுகளாகச் சிதறியது.நேரு பாரதத்தை மொழிவாரியாகப் பிரித்தார். மொழி ஒன்றாக இருந்தாலும் வேறு பல காரணங்களுக்காக  வட மாநிலங்களில் பிரிவு ஏற்பட்டது. வங்கமும், ஆந்திரமும் என்று பிரியுமோ? தமிழகத்திலும் பிரிவு வரலாம் என்று காதில் விழுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆன்ம நேயம் பேசும் மத மரபுகளைப் பார்த்தால் அவற்றினுள்ளும் பல பிரிவுகள்.வேத நெறியிலும் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகள். &lt;/p&gt;&lt;p&gt;வழிபாட்டு நெறியிலோ சைவம், வைணவம் என்ற இரு பெரும் பிரிவுகள்.&lt;/p&gt;&lt;p&gt;சைவத்தினுள்ளும் சித்தாந்த சைவம், வைதிக சைவம், காச்மீர சைவம் என்ற  பிரிவுகள்.&lt;/p&gt;&lt;p&gt;வைணவம் மர்க்கட கிசோரம், மார்ஜால கிசோரம் என்னும் பிரிவுகளோடு திகழ்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;பவுத்தத்தில்  ஹீனயானம், மஹாயானம் .பிரம்ம  ஸூத்ரத்தில் வ்யாஸ முனிவர் பவுத்தர்களில் யோகாசாரன்,மாத்யமிகன்  போன்ற தத்துவவாதிகள் பலர் இருந்ததைத் தெரிவிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;சமணர்களிலோ சுவேதம்பரர், திகம்பரர் என்று இரு பிரிவு. சுவேதம்பரர் வெள்ளை ஆடை உடுப்பர்; திகம்பரர் ஆடையின்றி இருப்பர்.&lt;/p&gt;&lt;p&gt;ஒற்றுமைக்குப் பெயர் பெற்ற யூத மதத்திலும்  அஷ்கென்ஸி, ஸெபார்டி என்னும் இரு பிரிவுகள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலும்  கதோலிக்க, ப்ரோடஸ்டன்ட் பிரிவுகள். &lt;/p&gt;&lt;p&gt;அதற்குப்    பின் தோன்றிய மொகம்மதிய மதத்திலும் ஷியா, சன்னி, ஸூஃபி, வஹாபி என்ற பிரிவுகள்.&lt;/p&gt;&lt;p&gt;வெகு அண்மையில் தோன்றிய சீக்கிய மதத்தில் ”தேரோ  பந்த்” என்னும் கிளை தோன்றி விட்டது.&lt;/p&gt;&lt;p&gt;எது எப்படியாயினும் பிரிவு என்பது தளர்ச்சிக்குக் காரணமாகாமல் வளர்ச்சியைத் தந்தால் சரி தான்!!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-8287364071986464288?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/8287364071986464288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=8287364071986464288&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8287364071986464288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/8287364071986464288'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/06/blog-post_10.html' title='இரண்டாய்ப் பிரிவது தான் இயற்கையா..'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-283573446821883523</id><published>2008-06-09T19:05:00.001+05:30</published><updated>2008-06-09T19:07:35.139+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;p&gt;திருமங்கை ஆழ்வார் -&lt;/p&gt;&lt;p&gt;இவர் பல்லாயிரம் பாகவதர்களுக்கு அமுது செய்வித்து அருளினார்..&lt;/p&gt;&lt;p&gt;பகவானிடமிருந்தே வாள் வலி கொண்டு மந்திர உபதேசம் பெற்றார்.&lt;/p&gt;&lt;p&gt;பகவானுக்குச் சொற்கோவிலோடு  கற்கோவில்களையும் சமைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;வடநாட்டுத்திருப்பதிகள் அனைத்தையும் மங்களாசாஸனம் செய்துஅருளினார்.&lt;/p&gt;&lt;p&gt;'கற்கலாம் கவியின் பொருள் தானே' என்று கண்ணனையே தமிழ் கற்றுக்கொள்ள அழைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;எம்பெருமானுக்காக மடலூர்ந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இறுதியில்  திருப்பணி செய்தவாறே உயிர் துறந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;பகவத், பாகவத கைங்கர்யங்களின் எல்லை நிலம் இவரே எனத்தட்டில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-283573446821883523?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/283573446821883523/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=283573446821883523&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/283573446821883523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/283573446821883523'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/06/blog-post_4544.html' title=''/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-1646937946986657836</id><published>2008-06-09T11:24:00.000+05:30</published><updated>2008-06-09T11:25:40.424+05:30</updated><title type='text'>ஒரு நல்ல செய்தி</title><content type='html'>பல மொழிகளைக் கற்போருக்கு மூளை வெகு எளிதில் முதுமை அடைவதில்லையாம்!! நண்பர் திவா அவர்கள் 'நல்ல செய்தி' blog-ல்  பதிவு செய்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில்  ஆய்வு செய்து கூறியிருக்கிறார்களாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-1646937946986657836?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/1646937946986657836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=1646937946986657836&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/1646937946986657836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/1646937946986657836'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/06/blog-post_09.html' title='ஒரு நல்ல செய்தி'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-1029436022822804649</id><published>2008-06-04T20:52:00.002+05:30</published><updated>2008-06-04T20:55:50.214+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;p&gt;ஜ, ஸ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்களை அப்புறப்படுத்துவதற்குப்பல தலைகள் அரும்பாடுபட்டு வருகின்றன.'கஷ்டம்' என்பதில் கிரந்தம் நுழைந்துவிட்டது;&lt;br /&gt;அதை ஒழித்துவிட்டு 'கடினம்' எனும் சொல்லைப் பயன்படுத்தப் போகிறேன் - என்று சூளுரைக்கிறது ஒரு தலை.&lt;br /&gt;'கஷ்டம்' , கடினம்' , 'சிரமம்' எல்லாமே வட சொற்கள் தாமே!!&lt;br /&gt;இந்த கிரந்த எழுத்துகள் ஸ்டாலின், ஜேம்ஸ்,ஸ்டெல்லா, இப்ராஹிம், அன்வர் பாஷா போன்ற மேற்கத்திய மொழிச் சொற்களைக் கையாள்வதற்கும் பயனாகின்றனவேபெருந்தலைகளே!!&lt;br /&gt;பைபிளிலும், கொரானிலும் இடம்பெறும் கிரந்த எழுத்துக்களின்மாற்றுருவாக்கப்பணியும் தொடரும் என நம்பலாமா?&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-1029436022822804649?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/1029436022822804649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=1029436022822804649&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/1029436022822804649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/1029436022822804649'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/06/blog-post_742.html' title=''/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-7204128072267893940</id><published>2008-06-03T00:32:00.000+05:30</published><updated>2008-06-03T00:33:33.946+05:30</updated><title type='text'></title><content type='html'>மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது எது ?அறிவா ? ஆற்றலா? - இரண்டும் அல்ல.சர்கஸில் விலங்குகளும்  பறவைகளும் மனிதன் செய்வதை  எல்லாம் வெகு நேர்த்தியாகவே செய்கின்றனவே !!வலிமையோ , ஆற்றலோ கேட்கவே வேண்டாம் .அவ்ற்றுக்குத்தான்  முதலிடம்.பின் மனிதனின் தனித்தன்மை தான் என்ன ?பகுத்தறிவு - விவேகம் : அது ஒன்றில் தான் அவன் மதிப்பெண்கள் வாங்கியாக வேண்டும்.(ஸ்வாமி ராம் ஸுக தாஸ் அவர்கள் -   கீதைக்கான ஸாதக ஸஞ்ஜீவனி  விரிவுரைலிருந்து)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-7204128072267893940?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/7204128072267893940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=7204128072267893940&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/7204128072267893940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/7204128072267893940'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/06/blog-post.html' title=''/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-4889039996945541065</id><published>2008-06-02T20:43:00.000+05:30</published><updated>2008-06-02T20:44:18.042+05:30</updated><title type='text'>an opinion</title><content type='html'>அன்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வடமொழியைத் தமிழின் துணை மொழியாகக் கருத முயலுங்கள்.&lt;br /&gt;அது ஒரு பகை மொழியன்று. போட்டி மனப்பான்மை தன்னலம் காரணமாக&lt;br /&gt;எழுகிறது.வடபுலம் சார்ந்த சிந்தனை , அது சமயங்களின் சார்புடையது ஆயினும் தமிழ் மொழி வளம் பெற்றது உண்மையே.&lt;br /&gt;&lt;br /&gt;ராம. தேவராஜன்&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-4889039996945541065?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/4889039996945541065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=4889039996945541065&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/4889039996945541065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/4889039996945541065'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/06/opinion.html' title='an opinion'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-3543917135335886923</id><published>2008-05-20T13:59:00.000+05:30</published><updated>2008-05-20T13:59:13.915+05:30</updated><title type='text'>கூடல்: திராவிட வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்!!!</title><content type='html'>&lt;a href="http://koodal1.blogspot.com/2008/05/blog-post_19.html"&gt;கூடல்: திராவிட வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்!!!&lt;/a&gt;: "Links"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-3543917135335886923?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://koodal1.blogspot.com/2008/05/blog-post_19.html' title='கூடல்: திராவிட வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்!!!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/3543917135335886923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=3543917135335886923&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/3543917135335886923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/3543917135335886923'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/05/blog-post.html' title='கூடல்: திராவிட வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்!!!'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5023669118063810022.post-5580870349531421099</id><published>2008-03-20T20:10:00.000+05:30</published><updated>2008-03-20T20:14:50.481+05:30</updated><title type='text'>UNIVERSAL BROTHERHOOD</title><content type='html'>FEELINGS &amp;amp; NEEDS ARE SIMILAR  FOR ALL HUMAN BEINGS.&lt;br /&gt;&lt;br /&gt;IF  THERE IS NO SELFISHNESS THERE IS NO NEED FOR POLITICAL BARRIERS.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5023669118063810022-5580870349531421099?l=askdevraj.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://askdevraj.blogspot.com/feeds/5580870349531421099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5023669118063810022&amp;postID=5580870349531421099&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/5580870349531421099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5023669118063810022/posts/default/5580870349531421099'/><link rel='alternate' type='text/html' href='http://askdevraj.blogspot.com/2008/03/universal-brotherhood.html' title='UNIVERSAL BROTHERHOOD'/><author><name>R.DEVARAJAN</name><uri>http://www.blogger.com/profile/02046739288239930053</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry></feed>
