Monday, October 15, 2012

மிக அரிய நூல்கள், தமிழில் செம்பதிப்புகளாக...


    ஸ்ரீ மஹாபாரதம் :

    மஹாபாரதத்தை மூலத்தில் உள்ளபடியே லட்சக்கணக்கான பாக்கள், 18 பர்வங்களை உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டு வந்த ஒரு மாபெரும் சாதனையாளர், திரு ம வீ  ராமாநுஜாசாரியார். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்து ஏறக்குறைய  25 ஆண்டுகால உழைப்பில்  தமிழாக்கம் செய்து, அரும்பொருள் செலவு செய்து, பதிப்பித்து வெளிக்கொணர்ந்தது ஒரு பெரும்சாதனை. அப்பதிப்புகளை மீண்டும் தற்போது நமக்கு அளிப்பவர் திரு. வேங்கட ரமணன் அவர்கள், 18 பர்வங்கள் 9 பகுதிகளாக , மொத்தம் 9,000 பக்கங்கள்.


    ஸ்ரீமத்வால்மீகி ராமாயணம் :

    தமிழாக்கம் : பண்டித ஸ்ரீ நடேச சாஸ்த்ரிகள்
    2,250 பக்கம் ரூ 900/-
    ஸுந்தர காண்டம் மட்டும் ரூ 90/-


    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் :
    ஆதி சங்கரர், ஸ்ரீ பட்டர் உரைகள்

    தமிழாக்கம் : ம. வீ . ராமாநுஜாசார்யர்
    விலை : ரூ 180/-


    கிடைக்குமிடம் :

    Sri S Venkataramanan
    New No 9, Old No 135,
    Nammalavar Street
    East Tambaram : 600059

    cell +91 9894661259





Very rare translations of Mahabharata, Sri Ramayana and Sri Vishnu Sahasranama all in lucid Tamil

   

No comments: