Monday, June 3, 2013

”மன்னார்” திருக்கோவில்கள்


கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு, வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்”
என்றழைக்கப் படுகிறது.

தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை.

“ஸ்ரீ வில்லிபுத்தூர்” –

பெரியாழ்வாரும், நாச்சியாரும் அவதரித்த திருத்தலம்.
ஆண்டாள் ஆலயத்தில் மூலவர் ‘ரங்க மன்னார்’. ரங்க மன்னாரின் இரு மருங்கிலும் நாச்சியாரும், கருட பகவானும் காட்சி தருகின்றனர்.


http://www.srirajagopalaswamy.blogspot.in/

No comments: