Tuesday, June 3, 2008

மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது எது ?அறிவா ? ஆற்றலா? - இரண்டும் அல்ல.சர்கஸில் விலங்குகளும் பறவைகளும் மனிதன் செய்வதை எல்லாம் வெகு நேர்த்தியாகவே செய்கின்றனவே !!வலிமையோ , ஆற்றலோ கேட்கவே வேண்டாம் .அவ்ற்றுக்குத்தான் முதலிடம்.பின் மனிதனின் தனித்தன்மை தான் என்ன ?பகுத்தறிவு - விவேகம் : அது ஒன்றில் தான் அவன் மதிப்பெண்கள் வாங்கியாக வேண்டும்.(ஸ்வாமி ராம் ஸுக தாஸ் அவர்கள் - கீதைக்கான ஸாதக ஸஞ்ஜீவனி விரிவுரைலிருந்து)

No comments: