Monday, June 9, 2008

திருமங்கை ஆழ்வார் -

இவர் பல்லாயிரம் பாகவதர்களுக்கு அமுது செய்வித்து அருளினார்..

பகவானிடமிருந்தே வாள் வலி கொண்டு மந்திர உபதேசம் பெற்றார்.

பகவானுக்குச் சொற்கோவிலோடு கற்கோவில்களையும் சமைத்தார்.

வடநாட்டுத்திருப்பதிகள் அனைத்தையும் மங்களாசாஸனம் செய்துஅருளினார்.

'கற்கலாம் கவியின் பொருள் தானே' என்று கண்ணனையே தமிழ் கற்றுக்கொள்ள அழைத்தார்.

எம்பெருமானுக்காக மடலூர்ந்தார்.

இறுதியில் திருப்பணி செய்தவாறே உயிர் துறந்தார்.

பகவத், பாகவத கைங்கர்யங்களின் எல்லை நிலம் இவரே எனத்தட்டில்லை.









No comments: