Thursday, July 3, 2008

ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அருளியவை.......

ஆங்கிலப் புலமை பெற்ற ஒருவன் அம்மொழியின் 26 எழுத்துக்களைக் கொண்டு பெரிய பெரிய நூல்களை எழுதுவது போல, ஆண்டவன் 24
தத்துவங்களைக் கொண்டு பேரண்டங்களைப் படைக்கிறான்.

கர்மத்திற்கு முக்கியம் உடல் தூய்மை; ஞானத்திற்கு முக்கியம் வைராக்யம்; பக்திக்கு முக்கியம் பிரேமை; ப்ரபத்திக்கு முக்கியம் மஹா விச்வாஸம்.

No comments: